ட்ரோன் தாக்குதல் எதிரொலி - திங்கட்கிழமை பங்குச் சந்தையில் என்ன நடக்கும்? - Aftermath of the Drone Strike - What Will Happen to the Stock Market on Monday?
நேற்று இரவு இந்திய-பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக இன்று இந்திய பங்குச்சந்தை நிப்டி 266 😓புள்ளிகள் சரிந்தன. மேலும் இன்றும் இதே நிலை நீடிக்கிறது தற்போது ட்ரோன் தாக்குதல் காரணமாக மீண்டும் பங்குசந்தை திங்கள் கிழமை மேலும் சரிய வாய்ப்புள்ளது. எனவே முதலீட்டாளர்கள் சரியான நேரமாக எடுத்துக்கொண்டு சரியான பங்கை தேர்வுசெய்யவும்.

0 கருத்துகள்